Tuesday, March 23, 2010

2012

அன்பின் சுவடு இல்லா வாழ்வு
ஆபத்துக்கு உதவா நட்பு
இறைவனை வேண்டா மாந்தர்
ஈன்றவளை நினையா பிள்ளைகள்
உண்ட வீட்டிற்க்கு குந்தகம் செய்யும் துரோகிகள்
ஊராரை உறவுக்கு அழைக்கும் மடமை மாதுக்கள்
என்றும் நிலையில்லா குடும்ப பந்தம்
ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் உடையோர்
ஐந்து வயது பிஞ்சையும் புணரும் காமுகன்
ஒருத்தியை மட்டும் ஏற்கமுடியாத ஒருவன்
ஓயாமல் புளுகு பேசும் பொய்யர்கள்
ஒளடதத்தில் கூட கருப்பு பணம் பார்க்கும் வியாபாரிகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவையெல்லாம் மலிந்து காணப்படும் இந்த உலகம் 2012 ம் ஆண்டு அழியப்போகுதாம் உண்மையோ?

No comments:

Post a Comment